உள்நாடு

இலஞ்சம் பெற்ற சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

மிதிகம பொலிஸ் நிலையத்தின் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சிங்கப்பூரில் இருந்த 186 பேர் நாடு திரும்பினர்

உயிர்த்த ஞாயிறு வழக்கில் இருந்து ரிஷாத் விடுதலை

நீர் வெட்டு குறித்து விசேட அறிவிப்பு

editor