உள்நாடு

இலஞ்சம் பெறும் அரச ஊழியர்களின் அரச உத்தியோகம் பறிக்கப்படும் [VIDEO]

(UTV|COLOMBO ) – இலஞ்சம் பெறும் அரச ஊழியர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுலாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இலஞ்சம் பெறும் அரச ஊழியர்கள் இணங்காணப்பட்டால் அவர்களின் அரச உத்தியோகம் பறிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

தொழில்நுட்பக் கோளாறு – பயணித்துக் கொண்டிருந்த ரயில் இயந்திரத்தில் தீ விபத்து

editor

அத்தியாவசிய மருந்துகளை வாங்க 2.6 மில்லியனை டாக்டர். ஷாபி நன்கொடையாக அரசுக்கு வழங்கினார்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

editor