உள்நாடு

இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை

(UTV|கொழும்பு) – கொவிட் – 19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி!

இலங்கை ஒரு முன்மாதிரியான மாற்றத்திற்குள் பிரவேசிக்கிறது – ஜனாதிபதி

கிடைக்கப்பெற்ற தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை கையளிக்க இறுதி திகதி அறிவிப்பு