உள்நாடு

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட 167 ஊழியர்களும் மீண்டும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னரே இவர்கள் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்க இலத்திரனியல் ஊடகங்கள் ஒரே நிர்வாகத்தின் கீழ்!

editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 80 சதவீத விசாரணைகள் நிறைவு

இலங்கையில் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு எப்போதும் ஆதரவு – மத்தியூ மில்லர்.