விளையாட்டு

இலங்கை-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான நான்காவது போட்டி இன்று

(UTV|COLOMBO) இன்று நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான   இடம்பெறவுள்ளது.

பகலிரவு ஆட்டமாக இந்த போட்டி போர்ட் எலிசபத் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதேவேளை, இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான ஒருநாள் தொடரில் வெற்றிபெறப்போகும் அணியை தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இந்தப் போட்டிஇ பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

 

 

 

 

Related posts

இந்த வருட அனைத்துப் போட்டிகளும் இரத்து

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இராஜதந்திர கிரிக்கெட் போட்டி

விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி பெடரர் சாதனை!!