உள்நாடு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து வௌியேறிய அர்ஜுன!

(UTV | கொழும்பு) –

இடைக்கால கிரிக்கெட் நிர்வாக குழுவின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க, நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

.BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வீடியோ | அரசாங்கத்தின் பலவீனத்தால் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச் சூடுகள் நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது – சஜித் பிரேமதாச

editor

வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

இன்றைய வானிலை அறிக்கை (2023.06.08)