சூடான செய்திகள் 1

இலங்கை கிரிக்கெட் இன்று(03) கோப் குழு முன்னிலையில்

(UTVNEWS|COLOMBO) – பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சி வழங்குவதற்காக, இலங்கை கிரிக்கட் நிறுவனம் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

Related posts

நீர்கொழும்பு அமைதியின்மையால் ஏற்பட்ட சொத்து சேதங்களுக்கு நட்டஈடு-பிரதமர் அறிவுறுத்தல்

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய நாளை தினம் எரிபொருள் விலை அதிகரிப்பு?

ரணிலின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு உத்தரவு