சூடான செய்திகள் 1

இலங்கை அகதிகள் குண்டு பல்பு பயன்படுத்த தடை

(UTV|COLOMBO)-இந்திய தமிழ் நாட்டின் கும்மிடிப்பூண்டியில் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 920 குடும்பங்களைச் சேர்ந்த 2833 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

அந்த முகாமில் உள்ள வீடுகளில் மின்சாரம் செலவாகும் குண்டு பல்புகளை பயன்படுத்திட கூடாது. மேலும் முகாமில் உள்ள கடைகளில் குண்டு பல்புகளையும் விற்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து முதல் கட்டமாக முகாமில் உள்ள கடைகளில் குண்டு பல்புகளின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று அனுஷ்டிப்பு

இரத்தினபுரியில் 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் பிணை