உள்நாடு

இலங்கையை வந்தடைந்த சீனாவின் நன்கொடை

(UTV | கொழும்பு) –    நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் மற்றுமொரு அரிசித்தொகை நன்கொடையாக சீனாவினால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்ட 1,000 மெற்றிக் தொன் அரிசித்தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த அரிசித் தொகை விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.இதுவரையில் கடந்த ஜூன் மாதம் முதல் 7000 மெட்ரிக் தொன் அரிசி சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தூதரகம் தனது ட்விட்டர் பதிவினுடாக தெரிவித்துள்ளது.

Related posts

இரண்டு திமிங்கிலங்கள் உயிரிழந்தன

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு விரும்புகிறேன் – கட்சியே தீர்மானிக்க வேண்டும் – முன்னாள் எம்.பி சுமந்திரன்

editor

பலஸ்தீன் – இஸ்ரேலுக்கு எதிரான போரை நிறுத்த கையொப்பம் : ஐ.நாவிடன் சென்றடைந்தது