சூடான செய்திகள் 1

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பில்லை-வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

(UTV|COLOMBO)-ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இலங்கையை சேர்ந்த எவரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என ஜப்பானிய அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். டோக்யோவிலுள்ள இலங்கை  தூதரகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

மரண தண்டனைக்கு எதிராக 10 மனுக்கள் தாக்கல்

குருந்தூர் மலை: குவிக்கப்படும் பாதுகாப்பு படை- நடக்கப்போவது என்ன?

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு