உள்நாடு

இலங்கையில் மேலும் 22 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு)- கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தங்காலையில் வீடொன்றில் இருந்து ஐஸ் போதைப்பொருளும் இரு சடலங்களும் மீட்பு!

editor

BREAKING NEWS – இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு – ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை

editor

மாடியில் இருந்து குதித்த 12 வயது சிறுவன் – நடந்தது என்ன ?

editor