உள்நாடு

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் 84 வயதுடைய பெண் ஒருவர், உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்வடைந்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

 

Related posts

கடல் நீர் மாதிரியானது அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து சரண குணவர்தன விடுதலை

ஊரடங்கு உத்தரவினை மீறிய 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது