உள்நாடு

இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா

(UTV | கொழும்பு) –  இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 28 580 ஆக உயர்வடைந்துள்ளது

இந்நிலையில் நேற்றைய தினம் 703 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 20 804 பேர் குணமடைந்துள்ளதுடன், 7634 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல்துறை சார்ந்தவர்களை தனித்தனியாக வகைப்படுத்தும், தந்திரோபாய வேலைத்திட்டம் ஆரம்பம்’ – ரிஷாட்

விமான பயணிகளாக பயணித்து தங்க ஆபரணங்களை கடத்தி செல்லும் கும்பல்

MV Xpress pearl இன்று ஊழியர்களிடம் வாக்குமூலம்