உள்நாடு

இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண் இன்று வெளியேற்றம்

(UTV|கொழும்பு) – கொழும்பு IDH வைத்தியசாலையில் கொவிட் -19 தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண் முழுவதுமாக குணம் அடைந்துள்ளதாகவும் அவர் இன்று (19) காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படுவார் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

மீள் பரிசீலனை மனு மார்ச் 5 விசாரணைக்கு

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

உயர்தரப் பரீட்சை வகுப்புக்கள் தொடர்பிலான அறிவிப்பு