வணிகம்

இலங்கையில் சாகச சுற்றுலாத்துறையை சக்திமயப்படுத்த நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் சாகச சுற்றுலாத்துறையை சக்திமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

சர்வதேச தரத்துக்கு இந்தத் துறையை மேம்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்காக படையினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாகச சுற்றுலா மற்றும் சகாச பயிற்சிகள் தற்போது சுற்றுலாத்துறையில் பிரபலமடைந்து வருகின்றமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

பிரதான கொள்கலன் வழிநடத்தல் துறைமுகங்களில் கொழும்பு துறைமுகம் முதலிடம்

ஜீ.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகையினை பெறுவதன் மூலம் ஏற்றுமதி துறையின் போட்டித் தன்மையினை மேம்படுத்த முடியும்

14வது தேசிய வணிகத்துறை சிறப்பு விருது