உள்நாடு

இலங்கையில் உள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) – இலங்கையில் தங்கியிருக்கும் 18,093 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அவர்களில் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை இலங்கை சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, 1912 என்ற அழைப்பேசி இலக்கம் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையால் வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த இலகத்திற்கு அழைப்பதன் மூலம் இது தொடர்பான மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

Related posts

பிரியந்த அபேசூரிய தலைவர் பதவி நீக்கம்

Credit / Debit Card குறித்து இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

editor

உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக பலத்த பாதுகாப்பு