உள்நாடு

இலங்கையில் ஆண்டுதோறும் 3000க்கும் மேற்பட்ட தற்கொலை சம்பவங்கள் பதிவு.

(UTV | கொழும்பு) –

இலங்கை ஒவ்வொரு ஆண்டும் 3,000 க்கும் மேற்பட்ட உயிர்கள் தற்கொலைகளால் இழக்கப் படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூலை 1 முதல் ஜூலை 5, வரை அனுசரிக்கப்படும் தேசிய காயம் தற்கொலை தடுப்பு வாரத்தை முன்னிட்டு இந்த புள்ளிவிவரம் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆபத்தான போக்கை எதிர்த்துப் போராடுவதற்கு, மேம்பட்ட மனநல ஆதரவு சேவைகள், சமூக விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் பயனுள்ள தற்கொலை தடுப்பு உத்திகள் ஆகியவற்றின் அவசரத் தேவையை சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளதுடன் தற்கொலைகள் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

Oxford Astrazeneca : இரண்டாம் கட்ட நடவடிக்கை

கொழும்பு, மன்னார் சொகுசு பஸ் விபத்தில் மன்னார் இளைஞன் பலி

editor

பயணியின் நகைகளை திருடிய விமான நிலைய அதிகாரி!