சூடான செய்திகள் 1

இலங்கையிலுள்ள பால்மா தொடர்பில் வெளிநாட்டில் பரிசோதனை

(UTV|COLOMBO) இலங்கையிலுள்ள பால்மாக்களின் தரம் தொடர்பில், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிதியை பயன்படுத்தி, வெளிநாட்டில் பரிசோதனை மேற்கொள்ளப்படுமென, பிரதியமைச்சர் புத்திக்க பத்திரன பாராளுமன்றத்தில் இன்று (06) தெரிவித்துள்ளார்.

பால்மாக்களின் தரம் தொடர்பில், நுகர்வோர் அதிகார சபைக்கு பல்​வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை

நேற்று அடையாளம் காணப்பட்ட 22 கொரோனா தொற்றாளர்களின் விபரம்

பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்தன