அரசியல்உள்நாடு

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் பாராளுமன்றிலிருந்து வௌிநடப்பு

பாராளுமன்ற அமர்வில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வௌிநடப்பு செய்ததாக அக்கட்சியின் பாராளுமன்றி உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் அறிவித்தார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் சபை அமர்வில் இருந்து வௌியேறுவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Related posts

மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டுமா? பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்ட ஜனாதிபதி.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது