உள்நாடு

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை வழங்க IMF ஒப்புதல்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் 48 மாத வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் விரிவான நிதியுதவி வசதிகள் வழங்கப்படும் என டுவிட்டர் செய்தியில் அந்த நிதியம் தெரிவித்துள்ளது.

Related posts

Update – போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விளக்கமறியலில்!

நாம் “அமைச்சுப் பிச்சை” கேட்டு அலைந்தவர்கள் இல்லை – ரிஷாட்

மீனவர்களை கைது செய்யச் சென்ற கடற்படை வீரர் மரணம்!