உள்நாடு

இலங்கைக்கு ஆதரவளித்த இந்தியாவுக்கு நன்றி

(UTV | கொழும்பு) – நாட்டின் நெருக்கடியான பொருளாதார நிலைமையின் போது இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

“இந்த நேரத்தில் இலங்கைக்கு புரிந்துணர்வு மற்றும் ஆதரவு அளித்த இந்திய அரசுக்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் எனது சிறப்பு நன்றி. அவர்களின் ஆதரவு ஆழ்ந்த பாராட்டுக்குரியது.” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதி சபாநாயகர் பதவி குறித்து பிரதமர் ரணிலின் பரிந்துரை

எரிசக்தியால் பாதுகாப்பான இலங்கைக்கு வழி வகுப்போம் – ஜனாதிபதி

எத்தனை பொய்க் கதைகள் சொன்னாலும் பரவாயில்லை – 150 இற்கும் மேற்பட்ட எம்.பிக்களை வீட்டுக்கு அனுப்புவேன் – அநுர

editor