உலகம்

இருளில் மூழ்கிய கியூபா – பாடசாலைகளுக்கு விடுமுறை

கியூபாவின் முக்கிய மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் கியூபாவிலுள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம் | வீடியோ

editor

மத்திய கிழக்கிலும் கொரோனா வைரஸ் உறுதி

ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை இது மக்களை ஒருங்கிணைப்பதற்கான நேரம்