உள்நாடு

இருபது : இன்று முதல் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தின் வரைபில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டார்.

இதன்மூலம், 20 வது திருத்தம் இன்று முதல் அமுலாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

IMF அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் வெள்ளியன்று

ராஜபக்சர்களின் குடியுரிமையை இரத்து செய்யக் கோரி கையெழுத்து திரட்டும் வேலைத்திட்டம்!

விருந்துபசார நிகழ்வுகளை கண்டறிய சிறப்பு சோதனை