உள்நாடுபிராந்தியம்

இராணுவ வீரர் உட்பட இருவர் கைக்குண்டுடன் கைது!

கடவத்தை மஹகட சந்தி பகுதியில் கைக்குண்டுடன் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​பொலிஸார் அவர்களை நிறுத்தி சோதனை செய்தபோதே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 44 வயதுடையவர்கள், கோனஹேன கடவத்த மற்றும் எல்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

Related posts

 நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வசந்தமுதலிகேவுக்கு பிணை வழங்க மறுப்பு

பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாடு முடக்கப்படாது

நிறுவன பிரதானிகள் கோரினால் பொதுப்போக்குவரத்து சேவை வழங்க தயார்