உள்நாடு

‘இராணுவ ஆட்சிக்கு நாடு செல்கிறது’

(UTV | கொழும்பு) –  வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.

நீதிக்காகவும், ஜனநாயக ஆட்சிக்காகவும் அமைதியான முறையில் அற்புதமான போராட்டத்தை நடத்தி வரும் அனைவரிடம் தான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன் எனவும், வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம் எனவும் தெரிவித்தார்.

நிறுவனத் திறமைகளை பயன்படுத்த வேண்டுமெனவும் பொதுமக்களிடம் சந்திரிக்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

வெள்ளவத்தையில் நடந்த சம்பவம்: தமிழ் இளைஞன் பலி

வவுனியா இரட்டைக் கொலை : பிரதான சந்தேக நபர் பெண் ஒருவருடனும் 90 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடல்

நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்வோம் – சஜித் பிரேமதாச

editor