உள்நாடு

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – தேசிய இராணுவ வீரர்கள் தினத்தை முன்னிட்டு 177 இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி உயர்வு வழங்கவுள்ளார்.

இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

5 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாகவும், பிரிகேடியர்களாக 4 பேரும் லெப்டினன் கேர்னலாக 39 பேரும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், மேஜர்களாக 69 இராணுவ அதிகாரிகள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

Related posts

கண்டி, கேகாலை, காலி, குருநாகல் மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் அதிகாரிப்பு

பாராளுமன்றில் பாலியல் வன்கொடுமை: குற்றப்பத்திரிகை தயார்

ரிஷாதின் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன