உள்நாடு

இராணுவத்தில் இருந்து விலகிய நபர்கள் மீண்டும் சேவையில்

(UTV|கொழும்பு) – 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் இராணுவத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் விலகிய நபர்களுக்கு மீண்டும் சேவையில் இணைவதற்கு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – மன்னார் மாவட்டத்தில் நான்கு சபைகளுக்கு ஜ.த.தே. கூட்டமைப்பு கட்டுப்பணத்தை செலுத்தியது

editor

சூழ்ச்சி வலையில் மைத்திரி

மேலும் 26 பேர் பூரண குணம்