சூடான செய்திகள் 1

இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதற்கான கால அவகாசம்

(UTV|COLOMBO) நீண்ட காலமாக சேவைக்கு சமுகமளிக்காத இராணுவ அதிகாரிகள் உட்பட சிப்பாய்கள், இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மே மாதம் 10 திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய 4 பிரிவுகளின் அடிப்படையில் அவர்கள் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலக்கப்படவுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

இரண்டு பெண்களை சீரழித்த காவற்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை…

நிலையான எதிர்காலம் இலங்கையின் பிரதான குறிக்கோள்

பாடகி பிரியானி ஜயசிங்கவின் கணவர் விளக்கமறியலில்