உள்நாடு

இராணுவத்தினால் புதிய படையணியை ஸ்தாபிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கை இராணுவம் இன்று (07) விவசாய மற்றும் கால்நடை வள படையணி ஒன்றை ஸ்தாபித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத் தலைமையகத்தில் குறித்த இந்நிகழ்வு நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஐ டி எச் வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு

136 மில்லியன் மோசடி – கைதான சந்தேக நபர்.

“தேர்தல்களை விகிதாசார முறைப்படியே தொடர்ந்தும் நடத்த வேண்டும்” -ACMC வலியுறுத்து