உள்நாடு

இராணுவத்தினால் புதிய படையணியை ஸ்தாபிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கை இராணுவம் இன்று (07) விவசாய மற்றும் கால்நடை வள படையணி ஒன்றை ஸ்தாபித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத் தலைமையகத்தில் குறித்த இந்நிகழ்வு நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஆஸி மற்றும் சிங்கப்பூருக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்படவில்லை

மூன்று STF முகாம்கள் முடக்கம்

மாலைத்தீவு நோக்கி விசேட விமானம்