அரசியல்உள்நாடு

இராஜினாமா கடிதத்தை சஜித் பிரேமதாசவிடம் கையளித்தார் சமிந்த விஜயசிறி எம்.பி

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை இன்று (23) காலை, கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவிடம், பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து அவர் கையளித்துள்ளார்.

Related posts

பாகிஸ்தான் அரசினால் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு முழு வசதியுடன் கூடிய நூலகம் கையளிப்பு

தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை

ஜனாதிபதியுடனான சந்திப்பை தவிர்த்த மனோ – காரணம் வெளியானது