உள்நாடு

இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் நேற்று (11) கையொப்பமிட்டுள்ளார்.

இராஜினாமா கடிதம் ஜூலை 13 அன்று கையெழுத்தானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஜனாதிபதியின் பதவி விலகல் நாளை சபாநாயகரால் அறிவிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறியதாக சபாநாயகர் பிபிசி செய்தி சேவைக்கு போதிலும், ஜனாதிபதி இன்னும் நாட்டில் இருப்பதாக சபாநாயகர் பின்னர் தெரிவித்தார்.

Related posts

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 217 பேர் வெளியேற்றம்

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கை மாணவர்கள்

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் குறித்து சரியான புள்ளி விபரங்கள் இல்லை [VIDEO]