உள்நாடு

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா

(UTV | கொழும்பு) – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகினார்.

குறித்த பதவி விலைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையின் மிகப் பிரமாண்டமான ஊடகப் பட்டமளிப்பு விழா கொழும்பில் நடைபெற்றது.

editor

சில மாகாணங்களுக்கு பனிமூட்டமான நிலை

பொலிஸாரை தாக்கிய பாடசாலை மாணவர்கள் – கைது.