உள்நாடு

ராஜகிரிய வாகன விபத்து – கடும் போக்குவரத்து நெரிசல்

(UTV|கொழும்பு) – ராஜகிரிய மேம்பாலத்தில் ஏற்பட்ட வாகன விபத்து ஒன்றின் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஈஸ்டர் வழக்கு: 10 வாரங்களுக்கு மைத்திரிக்கு காலக்கெடு

மூன்றாவது அலை வௌிநாடாக இருக்கலாம் என ஆரூடம்

அஹ்னாஃப் இனை விடுவிக்குமாறு மனித உரிமை குழுக்கள் இலங்கைக்கு வலியுறுத்தல்