சூடான செய்திகள் 1

இரத்த நன்கொடையாளர்களுக்கு இரத்த வங்கி அழைப்பு

(UTV|COLOMBO) இரத்த நன்கொடையாளர்களுக்கு இரத்த வங்கி அழைப்பு விடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயங்களுக்கு உள்ளாகிய மக்களுக்கு வழங்க இரத்தம் தட்டுப்பாட்டில் உள்ளதால் இரத்த வங்கி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

ஆளுங் கட்சியுடன் இணைந்துக் கொண்டவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்காதிருக்க தீர்மானம்

அவசர நிலைமைகளில் கொழும்பு நகரில் பெல் 212 ரக விமானம் தயார் நிலையில்

பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை