உள்நாடு

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

(UTV|கொழும்பு) – இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் எஹெலியகொட பகுதியில் வீதியில் அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதர்மகைய சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஈஸ்டர் தாக்குதலால் மாட்டிக்கொண்ட மைத்திரி – 2033வரை அவகாசம் கோருகின்றார்!

கடவுச்சீீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

editor

ரஷ்ய அரச செய்தி நிறுவனத்திடமிருந்தான அறிவிப்பு