உள்நாடு

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

(UTV|கொழும்பு) – இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் எஹெலியகொட பகுதியில் வீதியில் அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதர்மகைய சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

VAT தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

மஹிந்தவின் தலைமையில் பங்காளிகள் கூடுகின்றனர்

போராட்டக்காரர்களால் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட அரசியல் வாதிகள்

editor