சூடான செய்திகள் 1

இரத்தினபுரியில் கடும் காற்று; வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு

(UTVNEWS|COLOMBO) – இரத்தினபுரி மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

SJB மீண்டும் UNPயுடன் ? ஹரீனின் அழைப்பு

கந்தானை காவல் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி !

ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்!