வகைப்படுத்தப்படாத

இரண்டு சிறுமிகள் மாத்தளையில் கைது

(UDHAYAM, COLOMBO) – பெண் குழந்தைகள் பராமரிப்பு நிலையமொன்றில் இருந்து தப்பிச்சென்று மாத்தளை நகரில் தங்கியிருந்த இரண்டு பெண் பிள்ளைகள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 மற்றும் 14 வயதுடைய சிறுமிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை கொஹொம்பிவெல பிரசேத்தின் பெண் குழந்தைகள்  பராமரிப்பு நிலையமொன்றில் இருந்து இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக நேற்று மாத்தளை காவற்துறைக்கு முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெள்ளவத்தை கட்டிட அனர்த்தம்: வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

හෙට අගවිනිසුරු ජයන්ත ජයසූරිය මහතාව කෝප් කමිටුට හමුවට කැඳවයි

TID arrests NTJ member who tried to leave country