உள்நாடு

இரண்டாவது நாளாக இன்றும் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

07 கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழுவின் உறுப்பினர், வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

Related posts

பாடசாலைகளை நடத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்

விமல் வீரவங்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor

அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் காலமானார்