உள்நாடு

இரண்டாவது நாளாக இன்றும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (08) ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டு மேற்கொள்ளப்படும் பகுதிகள் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் – பிரதமர்

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

online சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – டிரான் அலஸ்