உள்நாடு

இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இரண்டாவது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று கையளித்துள்ளது.

Related posts

கோட்டா – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் பலி

editor

எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால் எழுத்து மூலம் கோரிக்கை வைக்கலாம் – பொலிஸ் திணைக்களம்

editor