உள்நாடு

இரணைமடு முகாமில் இருந்த 172 பே‌ர் வீடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கிளிநொச்சி இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பே‌ர் இன்று(04) வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தியாவிற்கு சென்று நாடு திரும்பியவர்களே இவ்வாறு இரணைமடு விமானப்படை முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

இதுவரையில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 2 ஆயிரத்து 598 பேர் வீடு திரும்பியுள்ளதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

ஹெரோயின் போதை பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது

டயானா’வுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலை