உள்நாடு

இயல்புநிலை தொடர்பான நடைமுறை குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்

(UTV |கொவிட் 19) – நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் செயற்பாட்டின் கீழ் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் அரச மற்றும் தனியார் பிரிவுகளின் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அரசாங்கம் மற்றும் சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கமைய சேவைகளை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நடைமுறை குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படவுள்ளதாக பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வை குழப்ப முயற்சி – க.சிவநேசன் தெரிவித்த கருத்து!

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மரியன்னை ஆலய அபிஷேகம் செய்து திறந்து வைப்பு.

editor