வணிகம்

இம்முறை 20,000 மெற்றிக்தொன் சீனி உற்பத்தி

(UTV|கொழும்பு) – இந்த வருடத்தின் முதலாவது கரும்பு அறுவடை வெற்றிகரமாக இடம்பெற்றதாக செவனகல சீனி தொழிற்சாலை நிறுவன தலைவர் ஜனக்க நிமலச்சந்திர தெரிவித்துள்ளார்.

செவனகல சீனி தொழிற்சாலையில் இம்முறை 20,000 மெற்றிக்தொன் சீனி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இம் முறை 1200 ஹெக்டயர் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன் 280,000 மெற்றிக் தொன் அறுவடை பெறப்பட்டுள்ளது.

Related posts

பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவை அதிகாிக்கும் மில்கோ

சமூக தொழில் முயற்சியாண்மை தற்போது படிப்படியாக வேரூன்றி வருகிறது

சிறுபோகத்தில் நெல் அறுவடைகளை உரிய காலத்தில் மேற்கொள்வதில் சிக்கல்…