உள்நாடு

இம்முறை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரமழான் மாத இரவுத் தொழுகைக்கு அனுமதி [VIDEO]

(UTV | கொழும்பு) –  இன்று முதல் முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில்; இம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும் பொதுமக்களையும் கொவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங்குவிதிகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

Related posts

புதிய புற்களை தேடி வரும் யானை கூட்டம்!

‘ஒரு நாடு ஒரே சட்டம்’ செயலணி குறித்து தெளிவுபடுத்தல்

பல நுகர்வுப் பொருட்களின் விற்பனை மற்றும் சேமிப்பு குறித்து விசேட வர்த்தமானி