உள்நாடு

இம்மாத இறுதி வரை அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இரத்து

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 திகதி முதல் 21 ஆம் திகதி வரை அனைத்து பயணிகள் விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கார்கோ விமானங்கள் மாத்திரம் தொடர்ந்தும் இயக்கப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு – வாசுதேவ நாணயக்கார

editor

செலுத்துவதற்கு டாலர்கள் இல்லாமல் துறைமுகத்தில் தவிக்கும் எண்ணெய் தாங்கிகள்