சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை

(UTV|COLOMBO) ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனிடையே சபரகமுவ தென் மற்றும் மேல் மாகாணங்களில் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பொழியும் போது குறித்த பிரதேசத்தில் தற்காலிகமாக கடும் காவற்று வீச கூடும் என்பதுடன் மின்னல் தாக்குதல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அத் திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

40 MPக்களுடன் எதிர்க்கட்சியில் அமர போகும் நாமல்!

கோப் குழுவின் தலைவராக சுனில் ஹதுன்நெத்தி நியமனம்

மின்சார விநியோகத் தடை இடம்பெறும் -மின்சக்தி அமைச்சு