உள்நாடு

இன்றைய தினம் நால்வருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மூவர் மற்றும் திவுலப்பிட்டியில் அடையாளம் காணப்பட்ட பெண்ணின் மகள் ஆகிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 3,400 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

அம்பாறையில் வாகனங்கள் விபத்து: சிலர் வைத்தியசாலையில்

சில விசேட பொருட்களுக்கு வர்த்தக வரி

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவு

editor