உள்நாடு

சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுலுக்கு

(UTV | களுத்துறை) – பாணந்துறையின் சில பகுதிகளில் இன்று(21) இரவு 8 மணி முதல் நாளை(22) அதிகாலை 4 மணி வரையில் 8 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பானந்துறை நகர சபை பிரதேசம் மற்றும் கெசல்வத்த ஹெர பிரதேச சபை பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வாத்துவ பிரதேசத்தின் ஒரு பகுதியில் இன்று இரவு 8 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பாகிஸ்தான்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இருதரப்பு பேச்சுவார்த்தை

டொலரின் பெறுமதி ரூ.275 ஆக உயர்வு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 165 பேர் வீடுகளுக்கு