உள்நாடு

சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுலுக்கு

(UTV | களுத்துறை) – பாணந்துறையின் சில பகுதிகளில் இன்று(21) இரவு 8 மணி முதல் நாளை(22) அதிகாலை 4 மணி வரையில் 8 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பானந்துறை நகர சபை பிரதேசம் மற்றும் கெசல்வத்த ஹெர பிரதேச சபை பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வாத்துவ பிரதேசத்தின் ஒரு பகுதியில் இன்று இரவு 8 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தம்மிக்க பெரேரா?

சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பம்

குழந்தைகளின் வாகனத்தில் ஏறிய கெஹலியவால் சர்ச்சை