உள்நாடு

இன்று 496 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 173 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 496 பேர் இன்றைய தினம் இனங்காணப்பட்டுள்ளனர்.

Related posts

கல்வி பொது தராதர பரீட்சைகள் நாளை முதல் ஆரம்பம்

வெளிநாட்டினரை திருமணம் செய்வதற்கான சுற்றறிக்கையில் திருத்தம்

இன்று முதல் தொலைபேசி சேவை கட்டண உயர்வு அமுலுக்கு