சூடான செய்திகள் 1

இன்று (19) எட்டு மணித்தியாலங்கள் நீர் விநியோக தடை

(UTV|COLOMBO) வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பகுதியில் இன்றைய  தினம் 8 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 05 மணிவரை வவுனியா நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

Related posts

UPDATE-மஹிந்த ராஜபக்ஷ கடமைகளைப் பொறுப்பேற்றார்

“சஹ்ரானின் வகுப்பில் கலந்துகொண்ட அப்துல்லாவுக்கு விளக்கமறியல்”

வாகன இறக்குமதிக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி